Wednesday, February 3, 2010

சாப்பிட்டா தலைவலி வராது

காலையில ஒழுங்கா சாப்பிடுங்க; நோயை விரட்டுங்க!

தலைப்பை படித்ததும், தலையும் புரியலை; வாலும் புரியலைன்னுதானே யோசிக்கிறீங்க... நம்மில் பல பேருக்கு இருக்கும் தலையாய பிரச்னை இந்த ‘கோல்ட்‘. இந்த கோல்ட் பலபேருக்கு பல விதங்களில் இருக்கும். ஒருத்தருக்கு மூக்கில் நீர் ஒழுகும். சிலருக்கு சளி பிடித்திருப்பது போல் இருக்கும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி ரெட்டைத் தலைவலின்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும், இதற்கெல்லாம் ஒரே ஒரு பெயர் ஜலதோஷம் அல்லது கோல்ட்னு சொல்வாங்க.
கரெக்ட்தான். நீங்க சொல்றது எல்லாம் புரியுது. இந்தப்பிரச்னை எனக்கும் இருக்கு. இதுக்கு என்ன தீர்வு அதை மட்டும் சொல்லுங்க...ன்னுதானே கேட்கறீங்க... சொல்றேன்!
இரவு குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது துõங்குங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை சாப்பாடு சாப்பிடாம இருக்காதீங்க... இதை கொஞ்சம் முறைப்படுத்திப் பாருங்க கோல்டை முற்றிலுமா சுகப்படுத்த முடியலைன்னாலும், கொஞ்சம் குறைக்கலாம்னு சொல்றாங்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

No comments:

Post a Comment