Saturday, February 6, 2010

நுõறு வருஷம் வாழ வைக்கும் மாத்திரை!

நுõறு வருஷம் வாழ்றதுக்கு எல்லாத்துக்கும் ஆசைதான். ஆனால், இப்போது கிடைக்கற சாப்பாடு, தண்ணீர், சுற்றுப்புறத்தை பார்க்கும்போது ஐம்பது வயசு வரை நோய் நொடி இல்லாம வாழ்ந்தாலே போதும் என்கிற நினைப்பு வந்துடுது. ஆனாலும், உங்கள நுõறு வயசு வரை வாழ வைக்காம விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, ஆராய்ச்சி செய்து ஒரு அபூர்வ மாத்திரையை கண்டுபிடித்துள்ளார்கள் லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.
மாரடைப்பு, மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால்தான் இப்போது அதிகளவு மரணங்கள் நிகழ்கிறது. இது ஏன்...? உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகளவில் சேர்வதால்தான் இந்த பாதிப்பு. இதையே குறைத்து, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பை உற்பத்தி செய்யவும், உடலின் வளர்ச்சிக்கு உதவும் ஜீன்களை மேலும் வளர உதவுச்செய்யும் மருந்தை கண்டுபிடித்தால், 100 வயசு வரை வாழலாம்தானே!. அப்படிப்பட்ட ஒரு அபூர்வ மாத்திரையைத்தான் நாங்க கண்டுபிடிச்சிருக்கோம் என்கிறார் லண்டன் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கல்லுõரியின், வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சியாளர் நிர் பர்ஷிலாய்.

No comments:

Post a Comment